இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?; தீர்வினை கோருகிறது தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம்!
எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக, எரிபொருளை கொண்டு செல்வதற்கான செலவும் அதிகரித்துள்ளதன் காரணமாக தமக்கான தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க போவதாக இலங்கை பெற்றோலிய தனியார்...