May 18, 2025 11:45:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் தொழிலாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிற்சங்கங்கள்,...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலம் அவகாசம் நேற்றுடன்...

File photo : Facebook/vadivel suresh பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த...