இலங்கையில் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாது என்று வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத்...
#புலம்பெயர்
கனடாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளி கெரி ஆனந்தசங்கரி மீண்டும் கனேடிய பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்கார்பரோ தொகுதியில்...
தான் குற்றம் புரியவில்லை என்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள சதித் திட்டமொன்றை அரங்கேற்றியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். முன்னாள் சிறைச்சாலைகள்...
உள்ளகப் பொறிமுறையினூடாக பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐநா செயலாளர் நாயகத்துடன் நடைபெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி...
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, உறுதிப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது....