October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#புலனாய்வு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய தனியான புலனாய்வுப் பிரிவொன்றை களமிறக்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்றத்தில்...

சஹரானின் மனைவியின் வாக்குமூலத்தை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கேட்டுக்கொண்டுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, ஹரின் பெர்ணான்டோ இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார்....