July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புற்றுநோய்

பிரித்தானியா-வாழ் 4 வயது  சிறுமி இஷா, ஒருவகை எலும்பு மச்சை இரத்தப் புற்றுநோயினால் (acute myeloid leukaemia) பாதிக்கப்பட்டுள்ளார்.  அவர் தனக்கு 'குருத்தணு தானம்'  (Stem Cell...

இலங்கையில் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகளின் பயன்பாட்டால் ஒவ்வொரு ஆண்டும் 239,000 பேர் புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்....

அண்மையில் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய அனைத்து கொள்கலன்களும் மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன   பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....

தங்கொட்டுவ பகுதியில், சந்தேகத்திற்கு இடமான 27,500 லீட்டர் தேங்காய் எண்ணெய்யுடன் இரண்டு பவுசர் லொறிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்யாக...

இலங்கையில் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை இரண்டாவது முறையாகவும் ஆய்வுக்கு உட்படுத்தியதில் புற்றுநோயை ஏற்படுத்தும் “எப்போலடெக்ஸின்” இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதியாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண...