புத்தளம் பிரதேசத்தில் மதரசா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இவர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
புத்தளம்
இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக இன்று புத்தளத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் தில்லையடி...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2019 ஜனாதிபதித் தேர்தலின்...