May 21, 2025 10:10:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புத்தளம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 19 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜெஸீமுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தைப் பரப்பும் விதமான தமிழ் நூல் ஒன்றை...

பாலியல் இலஞ்ச குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம், வனாத்தவில்லுவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்...

விவசாயிகளுக்கு உரத்தை வழங்கக் கோரியும், எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றம் மற்றும் ஊழலை, மோசடிகளை நிறுத்தக் கோரியும் புத்தளம் நகரில் இன்று (24) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த...

புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நுரைச்சோலை- இலந்தையடி பிரதேச விவசாயிகள்  உரத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்பிட்டி பிரதேசத்தில் உள்ள அதிகளவிலான விவசாயிகள் ஜீவனோபாய...

பருத்தித்துறை நகர வர்த்தக தொகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 6 வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்....