July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதுச்சேரி

தமிழ்நாட்டின் காரைக்கால் மாவட்டத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தை தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அனுமதிக்குப் பின்...

இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் அவர்களில் 9 குழந்தைகளுக்கு...

புதுச்சேரியில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளான முதலமைச்சர் ரங்கசாமி, சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த புதுச்சேரி...

இந்தியாவின் புதுச்சேரி மாநில முதல்வராக நான்காவது முறையாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி இன்று பதவியேற்றார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவருக்கு...

இந்தியாவின் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 55 மணி நேரம் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு தொடங்கிய முழு ஊரடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை...