June 4, 2025 22:44:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பி.சி.ஆர் பரிசோதனை

இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் மூன்று பேர் கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற பரிதாபகரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் உப தலைவர் விசேட மருத்துவ நிபுணர் மனில்க...

(Photo : facebook /Anamaduwa Base Hospital) பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொண்ட தாதி ஒருவரை பிக்கு ஒருவர் கண்ணாடி பாத்திரம் மூலம் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனமடுவ...

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கைவரும் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார அமைச்சினால் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட...

இந்திய தொடரில் விளையாடவிருந்த அனைத்து இலங்கை வீரர்களுக்கும் இன்று (11) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவுடனான ஒருநாள் மற்றும்...

இலங்கையில் விரைவான அன்டிஜன் பரிசோதனைகள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதேபோல, பி.சி.ஆர் பரிசோதனைகள் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை...