July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிள்ளையான்

முன்னான் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை கைவிடுவதற்கு இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்திருப்பது, நீதியின் தோல்வி என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. குறித்த...

Photo: Facebook/ sivanesathurai chandrakanthan முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்...

கருணா, பிள்ளையான், கே.பி ஆகியோரை மன்னித்து அரசாங்கத்தில் அரவணைத்துக் கொள்ள முடியுமென்றால், சிறு குற்றங்களில் ஈடுபட்ட 79 அரசியல் கைதிகளையும் ஏன் விடுவிக்க முடியாது? என தமிழ்த்...