February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரியந்த

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவின் வழக்கு தொடர்பில் ஆஜராகவுள்ள சிறப்பு வழக்கறிஞர் குழு சியால்கோட் காவல்துறை அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் செய்தி...

பாகிஸ்தானின் சீல்கோட்டில் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டதையடுத்து, சில சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகள் பாகிஸ்தானிற்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சர்வதேச...

(Photo ; Twitter /@PakPMO) பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவை காப்பாற்ற முயன்ற அந்நாட்டு பிரஜை மாலிக் அட்னானுக்கு பிரதமர் இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை...

சியால்கோட் படுகொலைகள் இரு நாடுகளின் சுமுக உறவுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் விஜய் விக்ரம உறுதியளித்துள்ளார். "பாகிஸ்தானும் இலங்கையும் நட்புறவு கொண்ட...

பாகிஸ்தான் சியல்கொட் நகரில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 'யூ.எல் 186' என்ற விமானத்தின் ஊடாக...