July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரசன்ன ரணதுங்க

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் தற்போதும் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன்,...

'ஒமிக்ரோன்' எனப்படும் புதிய வகை கொவிட் வைரஸ் பரவும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடந்த 14 நாட்களில் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் இலங்கைக்கு வரவில்லையென சுற்றுலாத்துறை அமைச்சர்...

“ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பு என்பதால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....

கொரோனா வைரஸ் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் சிவப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் முதல்கட்டமாக சுற்றுலாப்...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்ட சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப ஐந்தாண்டு வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சமீபத்தில் உக்ரைனுக்கு சென்ற...