July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிணை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 19 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜெஸீமுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தைப் பரப்பும் விதமான தமிழ் நூல் ஒன்றை...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் மலையக சிறுமி இஷாலினியின் மரணம்...

சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐவருக்கும் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழங்கு இன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,...

கொழும்பு மாநகர ஆணையாளர் மொஹமட் ரம்சி கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யக்கட்டுள்ளார். கொழும்பு மாநகர சபையின் பொருளாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டியேலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்...

கொழும்பு - கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்தமை மற்றும் பலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது...