May 18, 2025 18:02:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் சித்திரவதை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஜனாதிபதி கண்டித்துள்ளார். அங்குள்ள...

பாகிஸ்தான் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கி, கொல்லப்பட்ட சம்பவத்தில் 100 க்கு மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப்...

பாகிஸ்தானில் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளமை உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "சியால்கோட்டில் இலங்கை முகாமையாளர் ஒருவரை உயிருடன்...

ஜிம்பாப்வேயில் தற்போது நடைபெற்று வருகின்ற மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் ஒமிக்ரோன் எனப்படுகின்ற புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக இரத்து செய்யப்பட்டதை அடுத்து, இலங்கை...

சர்வதேச கிரிக்கெட்டில் பிரகாசித்த முன்னாள் வீரர்கள் விளையாடும் புதிய லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் (LLC) எதிர்வரும் ஜனவரி மாதம் ஓமானில் நடைபெறவுள்ளது. இலங்கை, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா...