May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான்

மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை சென்றடைந்துள்ளது. 26 பேர் கொண்ட...

பாகிஸ்தானின் சீல்கோட்டில் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டதையடுத்து, சில சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகள் பாகிஸ்தானிற்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சர்வதேச...

பாகிஸ்தான் சியல்கொட் நகரில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 'யூ.எல் 186' என்ற விமானத்தின் ஊடாக...

பாகிஸ்தானில் உள்ள இலங்கையர்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில், அவர்களை நாட்டுக்கு அழைக்கும்படி ஜேவிபி வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அதன் தலைவர் அனுரகுமார...

பாகிஸ்தானில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பிரியன்த குமாரவுக்கு நீதி கோரி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரியன்த குமாரவின் உடற்பாகங்கள் இன்று மாலை...