'ஒமிக்ரோன்' வைரஸ் பரவலைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை நீக்கும்படி அந்நாட்டு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒமிக்ரோன் வைரஸ் பரவலைத் தொடர்ந்து உலகின் அதிகமான...
பயணத்தடை
இலங்கை மீது பயணத்தடை விதித்துள்ள நாடுகளுடன் அதனை நீக்குவதற்கு இராஜதந்திர மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாட்டில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான...
இலங்கை, இந்தியா உட்பட 10 நாடுகள் மீதான பயணத் தடையை நீக்க பிலிப்பைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் மீதும் பிலிப்பைன்ஸ்...
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை நீக்குவது தொடர்பில் சுற்றுலா துறை அமைச்சு வெளியுறவு அமைச்சுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ...
நாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால்...