May 18, 2025 10:16:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக் கட்டுப்பாடு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பஸ் ஒன்று பொலிஸாரினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது. கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து இன்று (01)...

நாட்டில் பதிவாகும் கொரோனா நோய்த் தொற்று மற்றும் இறப்பு நிலைவரங்களின் அடிப்படையில் எந்த நேரத்திலும் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ தளபதி...

அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டால் எதிர்காலத்தில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளுக்கு செல்ல வேண்டி ஏற்படும் என சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன...

பயணக் கட்டுப்பாட்டின் போது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணிக்கு அமுலான இந்த நடமாட்ட...