July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக் கட்டுப்பாடு

தனியார் பஸ் ஊழியர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்காவிட்டால், நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு  நீக்கப்பட்டாலும் பஸ்களை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று இலங்கை...

பைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பெருமளவான மக்கள் புத்தளத்துக்கு வருகை தருவதால் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, நாடு முழுவதும்...

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 582 பேர்  நேற்று (14) திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனை...

இலங்கையில் இன்று முதல் ஆரம்பமாகும் வார இறுதி நீண்ட விடுமுறையில் 10 ஆயிரம்  பொலிஸ் அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்கள் மூன்று கரடியனாறு பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன....