டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் சிக்கியுள்ள இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவு கொள்கலன்களை விடுவிப்பதற்காக 25 மில்லியன் டொலர்களை வழங்க மத்திய வங்கியின் ஆளுநர் இன்று (16)...
பந்துல குணவர்தன
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சுங்கத் திணைக்கள பணிப்பாளர் மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர்கள் நாயகம் ஆகியோருக்கு பணிப்புரை...
இலங்கையில் மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பெறுபவர்களிடம் 5 சதவீதம் வரி அறவிடப்பட வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறு...
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 1,000 மெற்றிக் டொன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்...
நாடு முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அரச ஊழியர்களின் சம்பளங்கள் குறைக்கப்படாது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடு முடக்கப்படுமானால் அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு...