July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பணம்

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை சுஹூரு பாயவில்...

இலங்கைக்கு சட்டவிரோதமான முறைமைகளின் ஊடாக பணம் அனுப்பும் மற்றும் விநியோகிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறானவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு மத்திய வங்கியின்...

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணவனுப்பல்களின் தொகைக்கமைய வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களுக்கு பல்வேறு எதிர்கால நன்மைகள் கிடைக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களால் அனுப்பப்படுகின்ற பணவனுப்பல்கள்,...

இலங்கையில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கியதையடுத்து பெற்ற பணத்தை விழுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த சம்பவத்தை தொடர்ந்து...