May 21, 2025 11:20:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#நீதி

பாகிஸ்தானில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பிரியன்த குமாரவுக்கு நீதி கோரி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரியன்த குமாரவின் உடற்பாகங்கள் இன்று மாலை...

அமைச்சர் மொஹமட் அலி சப்ரி நீதி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எனினும், நீதி...

இலங்கையில் பழைய 60 சட்டங்களை திருத்த நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சிறைக் கைதிகள் புனர்வாழ்வு மற்றும் சீர்திருத்த...