photo: FaceBook/Kumanan Kana யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை...
நினைவு முற்றம்
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவிடத்திற்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களினால் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவிடம்...