July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நினைவுத் தூபி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த...

-யோகி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்...ஜனவரி 8 ஆம் திகதி - இரவு 8.30 மணி... திடீரென கட்டடங்களை தகர்க்கும் இயந்திரம் உள்ளே செல்கின்றது. மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. பல்கலைக்கழக...

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவிடத்திற்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களினால் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவிடம்...

தமது மாநகர சபை எல்லைக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியொன்றை அமைப்பதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநாகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது...

நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்கின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும், அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் வெளிப்படுத்தியுள்ளதாக...