இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என ஆள்மாறாட்டம் செய்து 12 மில்லியன் ரூபாவை மோசடி செய்த ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது...
நிதி மோசடி
மஹரகம பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 910 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பணிப்பாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது...
இலங்கையின் ஈடிஐ மற்றும் சுவர்ணமஹால் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் குழுவின் ஜீவிகா எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா...