May 21, 2025 5:21:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு

இலங்கையில் மீண்டும் கொவிட் அலை உருவாகி, நாட்டை முடக்கினால் எதிர்க்கட்சியே அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

ஜனநாயகத்தை மீறி செயற்படுகின்ற நாடுகளுடன் இலங்கையும் இணைத்து பயணிக்கிறதா? என்று எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

கொரோனா தொற்றிலிருந்து விடுபட நாட்டை முடக்குவது என்பது நுளம்பைத் தடியால் அடிப்பதை போன்ற தேவையில்லாத வேலை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நாட்டின் தற்போதைய சூழ்நிலை...

இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளை இறக்குமதி செய்வதைத் தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவால் நாடு பஞ்சத்தை நோக்கி பயணிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொது...