May 19, 2025 10:38:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் இராசதானி

யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் ஏற்பாட்டில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு சங்கிலியன் அரண்மனை, அதன் நுழைவாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது....