கொவிட்19 தொற்று நிலைமைகளுக்கு மத்தியில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ரீதியாக செயலற்றிருக்கும் உலகை மீண்டும் எழுச்சி பெறச்செய்ய இயேசு கிறிஸ்து போதித்த நன்நெறிகளை பயன்படுத்திக் கொள்வோம்...
நத்தார் பண்டிகை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொழும்பு ஆயர் துசாந்த ரொட்றிகோ ஆண்டகைக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. நிலவும் கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி...