May 17, 2025 6:37:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தோட்டத் தொழிலாளர்கள்

“சகல தோட்டத் தொழிலாளர்களையும் களத்தில் இறக்கி போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான வி.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆயிரம்...

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா, ஓல்டன் தோட்ட தொழிலாளர்களை பிணையில் விடுவிக்க ஹட்டன்  நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஓல்டன் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கமைய தொழில் அமைச்சரின் செயலாளர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்....

தமது பாதுகாப்புக்காக துப்பாக்கி கோரி பெருந்தோட்ட அதிகாரிகள் போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியதாகும் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தோட்ட அதிகாரிகளை போன்று தொழிலாளர்களும் தங்களின்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 900 ரூபா அடிப்படை மற்றும் 100 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அடங்கலாக ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபையினால் இறுதித்...