October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிலாளர்

மக்களுக்கு உறுதியளித்தபடி அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் உறுதி செய்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்தாலும்  தொழில் சலுகைகள் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற தொழிலாளர்...

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். அவ்வாறு...

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா, ஓல்டன் தோட்ட தொழிலாளர்களை பிணையில் விடுவிக்க ஹட்டன்  நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஓல்டன் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும்...

(FilePhoto) அரசாங்கமும் பெருந்தோட்ட நிறுவனங்களும் தோட்டத் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து, அவர்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கி அச்சுறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற...