May 16, 2025 21:22:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிற்சங்கங்கள்

ஊழியர்கள் நவம்பர் மாதம் 3 ஆம் திகதியில் இருந்து பணி பகிஷ்கரிப்புக்குச் செல்வதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் அமைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்....

நாட்டின் தற்போதைய நிலைமைகளின் படி, இரவு நேர ஊரடங்கு பயனற்றது என அரச தாதியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. அடுத்த கட்டமாக சுகாதாரத் துறையின் தொழிற்சங்கங்கள் நாட்டை முழுவதுமாக...

File photo : Facebook/vadivel suresh பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த...

ஆயிரம் ரூபா நாளாந்த அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் நுவரெலியா, பதுளை, கேகாலை, இரத்தினபுரி,...