July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#தொல்பொருள்

யால தேசிய வனத்தில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த சிதுல்பவ்வ சிறிய தூபியில் புதையல் திருட்டு இடம்பெற்றுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர், பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்....

தொல்லியல் இடங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்குகள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடத்தப்படவுள்ளன. இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் இவ்வாறான கருத்தரங்கு தொடரொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

இலங்கையின் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் அதிகளவான பௌத்த தொல்பொருள் அடையாளங்களே காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கான நேரத்தில் தமிழ்த்...

வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வுகளின் போது சர்வதேச ஆய்வாளர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் பீட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி...

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என்று தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்கு ஜவரி 18 ஆம் திகதி முதல்...