July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொற்றுநோய்

அவுஸ்திரேலியா தொற்று நோயின் பின்னர் முதல் முறையாக தனது சர்வதேச எல்லைகளை நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் பயணிகளுக்கு திறக்கின்றது. தொற்று நோய் காரணமாக கிட்டத்தட்ட 600 நாட்களுக்கு...

நவம்பர் மாதம் முதல் தனது சர்வதேச எல்லையை மீண்டும் திறக்க உள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 80 வீதத்தை...

"கொவிட் தொற்று நோயின் அவதானம் மிக்க கட்டம் கடந்துவிட்டதாக” ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ துறையின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்....

இலங்கையில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். நாட்டில்...