October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய அடையாள அட்டை

அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறையை மீறியமை தொடர்பில் 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத பகுதிகளில் வசிப்பவர்கள் தமது ​தேசிய அடையாள அட்டையின் கடைசி எண்ணின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என பிரதி...