அண்மையில் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய அனைத்து கொள்கலன்களும் மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....
தேங்காய் எண்ணெய்
புற்றுநோயை ஏற்படுத்தும் வேதி பொருள் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்ட சுத்திகரிக்கப்படாத 230 மெற்றிக் டொன் தேங்காய் எண்ணெய் இன்று (வெள்ளிக்கிழமை) மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்கப் பிரிவின்...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த நபர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மேன்முறையீட்டு...
இலங்கையில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாட்டை நிவர்த்திச் செய்ய 39,000 டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யில் புற்று...
இலங்கையில் அண்மைக்காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இறக்குமதி செய்யப்பட்ட நஞ்சுப் பொருள் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் சில இன்று காலை மீண்டும் திருப்பியனுப்பப்பட்டன. ஆறு கொள்கலன்களில்...