October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்கொரியா

வட கொரியாவின் தொலைதூர தாக்குதிறன் கொண்ட ஏவுகணை பரிசோதனையைத் தொடர்ந்து தென் கொரியாவும் ஏவுகணைகளைப் பரிசோதனை செய்துள்ளது. இரு நாடுகளினதும் ஏவுகணை பரிசோதனைகளால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது....

ஈரானின் புரட்சிகர கடற்படையினர் வளைகுடா கடற்பரப்பில் வைத்து தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனை தென்கொரியா அரசு உறுதி செய்துள்ளது. இன்று திங்கட்கிழமை...