மட்டக்களப்பில் காணி அபகரிப்பு, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல் தொடர்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா....
தூதுவர்
ரஷ்யாவுக்கான இலங்கையின் புதிய தூதுவரான பேராசிரியர் ஜனித அபேவிக்ரம லியனகே நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். தூதரக ஊழியர்களின் வரவேற்புடன் நடைபெற்ற நிகழ்வில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்....
களுத்துறை மாவட்ட ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கையின் புதிய...
மிலிந்த மொரகொடவை தூதுவராக நியமிக்கும் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு இந்தியாவினால் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அறிவிப்பு எதுவும் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளரான...