July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#துப்பாக்கிசூடு

லெபனானின் தலைநகர் பைரூத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமல் என்ற ஷியா முஸ்லிம் குழுக்கள் நீதவான்...

இலங்கையில் பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்கள் கொல்லப்படுவதற்கு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த ‘ஊரு ஜூவா’ எனும் மெலோன்...

குற்றக் கும்பல் தலைவர் ‘கொஸ்கொட தாரக’ எனும் தாரக பெரேரா விஜேசேகர பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் தடுப்புக் காவலில்...

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த குற்றக் கும்பல் சந்தேகநபர் ‘ஊரு ஜூவா’ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். தினெத் மெலோன் மாபுல எலியாஸ் எனும் ‘ஊரு ஜூவா’ பொலிஸார்...