February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துணைவேந்தர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா  மாரடைப்பின் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத் தூபியினை...

உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்களை தான் விரைவில் சந்திக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உறுதியளித்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார். https://youtu.be/h0GLloQe1NM யாழ்.பல்கலைக்கழக மாணவர்...