October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கடற் கரையோர பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பால் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை  இழந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதேநேரம்,...

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டமொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளது. திருகோணமலை துறைமுகத்தை வங்காள விரிகுடாவின் பிரதான துறைமுகமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது....

file photo சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சித்த 65 பேர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வுச் சேவைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமையவே இவர்கள் கைது...

திருகோணமலை, நிலாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினரும், நிலாவெளி பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர்...

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்த சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது. கடந்த 7 மாதங்களாக இயங்காத நிலையிலிருந்த சபைக்கு,...