பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்தாலும் தொழில் சலுகைகள் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற தொழிலாளர்...
திகாம்பரம்
தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களே இன்று அரசாங்கத்தை விமர்சிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று இடம்பெற்ற...