July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தவராஜா கலையரசன்

தற்போது இலங்கையில் தமிழர் மாத்திரமல்ல தமிழரின் கால் நடைகளுக்குக் கூட வாழமுடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்துள்ளார்....

யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது எனவும் ஜனாதிபதி யுத்தத்தை உதாரணம் காட்டி மிக மோசமாக பேசியிருப்பதாகவும்  தமிழ்த் தேசியக்...