(FilePhoto) ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியர்கள் 150 பேர் கடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தாலிபன்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக 150 இற்கும் மேற்பட்ட...
தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கும் தலிபான்களுக்கும் இடையில் உச்சக்கட்ட மோதல் நடந்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்...
காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டின் மீது துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். செவ்வாய்க்கிழமை இரவு குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதன்...
ஆப்கானிஸ்தானை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசுப் படைகளுடன் தாலிபான்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளை...