October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தயாசிறி ஜயசேகர

மே தின கூட்டத்தை தனியாக நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ...

மாகாண சபைத் தேர்தலானது புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

இலங்கையின் உள்ளக விடயங்களில் ஏதேனும் ஒரு காரணத்தைப் பிடித்துக்கொண்டு அதன் மூலமாக நாட்டை நெருக்கடிக்குள் தள்ளவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் முயற்சிக்கின்றார் என்று இராஜாங்க அமைச்சர்...

உள்ளூர் கைத்தறி மற்றும் பற்றிக் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு இராஜாங்க...

இலங்கையில் இன்றைய தினத்தில் 568 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 48,949 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில்...