July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தயாசிறி ஜயசேகர

Photo: Facebook/dayasiri jayasekara இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹராவில் கலந்துகொண்ட யானைகளுக்கு பத்திக் ஆடைகள் அணிவிக்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளின் பின்னர் பெரஹராவில்...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 75 இற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்....

பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்துக்கு வருவதன் மூலம் இந்த நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படாது எனவும், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுகளை உருவாக்கியது பஸில் ராஜபக்‌ஷ தான் என...

இலங்கையில் 14 மில்லியன் மக்களுக்கு ஏற்றுவதற்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என பத்திக் கைத்தொழில் துறைகள், உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி...

உண்மையையும் பொய்யையும் புரிந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். கடிதம் ஒன்றின் ஊடாக...