July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்

தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியது தொடர்பில் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான்...

இலங்கையில் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாது என்று வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத்...

சீனாவுடனான இலங்கையின் தொடர்புகள் குறித்து எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்திய வெளியுறவு செயலாளரிடம் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு செயலாளருடன் இன்று ஜனாதிபதி...

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்த தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தவால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும்...

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக 8 தமிழ் அரசியல் கைதிகள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளனர். இராஜாங்க அமைச்சர் லொஹான்...