July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக மீனவர்கள்

(file photo) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இராமேஸ்வரம் மீன்பிடி...

சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் 54 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட...

தமிழக மீனவர்கள் 4 பேரை நடுக்கடலில் வைத்து கொலை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்ய உத்தரவிட கோரியும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 கோடி இழப்பீடு...

இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் காரணமாக தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் இலங்கை...