February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

தனியார் பஸ் ஊழியர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்காவிட்டால், நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு  நீக்கப்பட்டாலும் பஸ்களை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று இலங்கை...

கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டவர்கள் மட்டும் எதிர்காலத்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் வகையில் ஒரு திட்டத்தை செயற்படுத்துமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்...

எரிபொருள் விலை உயர்வு காரணமாக பஸ் கட்டணங்களை குறைந்தது 15 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு...

நிதி அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....