October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்கள் இடையே அறிகுறிகள் அற்றவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ...

இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை இன்று முதல் சகல பிரதேசங்களிலும் சுகாதார...

இலங்கையில் இன்று காலை முதல் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளளன. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொலமுன்ன மற்றும் மாம்பே...

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்...

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்புடன் ஏற்பட்டுள்ள சிகிச்சை மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தமது தேவாலயங்கள் மற்றும் கட்டிடங்களை தனிமைப்படுத்தல் மையங்களாக பயன்படுத்த...