October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல்

இலங்கை முழுவதும் கடந்த 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு...

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர...

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தருபவர்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டல்...

இலங்கையில் 24 மணி நேரத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6...

இலங்கையில்  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 686 பேர் நேற்றைய தினத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முறையாக முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள்...