July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல்

இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுகின்ற சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அதிகளவில் பணம் அறவிடப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம்...

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபாய் உதவித் தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கால் மக்களின்...

இலங்கையில் நேற்று இரவு முதல் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீற வேண்டாம் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கொரோனா பரவல்...

மாத்தறை - திக்வெல்ல பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 582 பேர்  நேற்று (14) திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனை...